"சிறையில் கெஜ்ரிவால்.. பதற்றத்தில் மோடி.. ஆட்சி மாற்ற அறிகுறி" - ஓப்பனாக பேசிய மூத்த அமைச்சர்

x

தலைநகர் டெல்லியில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது... ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்... பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பதட்டமாக உள்ளதாகவும், தேர்தல் பிரசாரங்களில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிய விதமானது எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று அவர் நம்புவதை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்