"தமிழக அரசு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" - அண்ணாமலை கோரிக்கை

x

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், காவிரியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி 40 சதவீதம் குறைந்திருப்பதாகவும், போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்