பா.ஜ.க - தி.மு.க கவுன்சிலர்கள் இடையே திடீர் வாக்குவாதம் - மேஜையில் தாளமிட்டு ரசித்த கவுன்சிலர்

x

ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டத்தில் பா.ஜ.க. - தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது, பா.ஜ.க. கவுன்சிலர் குமார், தி.மு.க. கவுன்சிலர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தி.மு.க கவுன்சிலர் ரமேஷ் கண்ணா, மேஜையில் தாளமிட்டு ரசித்தது, கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்