"கோவையும் அவுட்டு.. திருப்பூரும் அவுட்டு.. தொழில் துறைய போச்சு" - SP வேலுமணி வேதனை

x

தேர்தலின்போது கூட்டணி வைத்து விட்டு, மக்களின் பிரச்சனைகளுக்காக எதிர்க்கட்சிகள்போல் செயல்பட்டு வந்த இடதுசாரி கட்சிகள், இன்று திமுக என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு செல்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்