"அமைச்சர்களை சபாநாயகர் பேச விடமாட்றாரு"- ஈபிஎஸ் பேட்டி

x

சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்டால், அமைச்சர் பதிலளிப்பதற்கு முன், சபாநாயகரே அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவிடுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்