"கையெழுத்து இயக்கம்" - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

x

திமுக சார்பில், நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 21-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்க இருப்பதாக அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது x பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை அக்டோபர் 21-ம் தேதி தொடங்கவுள்ளோம் என #BanNEET ஹேஷ்டேக்கோடு பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்