#Breaking|| ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில்பாலாஜி.. முறையீட்டை கேட்டு நீதிபதி சொன்ன வார்த்தை

x

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு,அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு/ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மனு


Next Story

மேலும் செய்திகள்