"ஆடியோ.." - அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட் | ANNAMALAI | TWITTER

x

2 ஜி ​​விசாரணையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சிபிஐ அமைப்பு சோதனை செய்யும் நேரத்தை முடிவு செய்து, செய்திகளை திரித்து அவர்களின் வசதிக்கேற்ப விசாரணை நடத்தப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், இந்த ஆடியோ வெளியிடுவது தொடரும் எனவும் அவர் அந்தப்பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்