நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் - செல்வப் பெருந்தகை சொன்ன முக்கிய தகவல்

x

அ.தி.மு.க. உடன் கூட்டணி கிடையாது என்றும்,

நேரடியாகவோ? மறைமுகமாகவோ? பேச்சு வார்த்தை ஒருபோதும் இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். மதுரையில்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர், மதுரை காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,

தமிழ்நாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வராத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் ஓட்டுவாங்க, அடிக்கடி வருவதாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்