"நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இது நடந்தது" அமைச்சர் சேகர்பாபு தகவல்

x

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று இருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோவிலில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைப்பு பணியினை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5 ஆயிரத்து 572 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்