கடலுக்கு அடியில் சென்று கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி

x

நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்ததாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆன்மீக மகத்துவம் மற்றும் காலமற்ற பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன், நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன் என, தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்