சாட்டை துரைமுருகன் வீட்டில் அதிரடியாக நுழைந்த NIA.. காலையிலே ரெய்டு.. `அவர்களுடன் தொடர்பா?'

x

கோவை ஆலாந்துறை அருகே இரு இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. அதிகாலை 6 மணி முதல் நடந்து வருவதாக தகவல்.

ஆர்.ஜி நகரில் உள்ள ரஞ்சித் என்பவரது வீடு மற்றும் அருகேயுள்ள ஒரு இடம் என தகவல்

முன்னாள் நாம் தமிழர் நிர்வாகியின் வீடு என தகவல்.

அப்டேட்

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது

கோவை மாவட்டத்தில் இரு இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.

ஆலாந்துறை ஆர் ஜி நகரில் ரஞ்சித் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்