மொத்தம் 554... தமிழ்நாட்டிற்கு 34.. அடித்தது ஜாக்பாட்

x

டெல்லியில் இருந்து கானொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கலை நாட்டினார். தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் இத்திட்டத்தின் கீழ் புதிதாக கட்டபடுகிறது . சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். முன்னதாக நிகழ்சியில் பேசிய ஆளுநர் ரவி, முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறிள்ளது என்று கூறினார். இதுவே பொன்னான நேரம் என்றும், நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கூறினார். தமிழகத்தில் 45 ஆயிரம் கோடி ரூபாயில் ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆளுநர் ரவி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்