நெருங்கும் தேர்தல்... காங்கிரஸில் இருந்து விலகிய முக்கிய புள்ளி

x

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் சப்பேவால், தனது எம்.எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் ராஜ்குமார் சப்வேவால், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ஹோஷியார்ப்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராஜ்குமார் சப்பேவால் விலகி உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்