"வருங்காலத்தில் பிரேமலதாவின் தலைமையில் தேமுதிக வீர நடை போடும்"...எல்.கே. சுதீஷ் பேச்சு

x

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சொந்த கிராமத்தில், அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு, விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் பேசிய எல்.கே.சுதீஷ், தேமுதிக தமிழகத்தில் பெரிய கட்சியாக திகழ்கிறது என்றார். வரும் காலத்தில் பிரேமலதாவின் தலைமையில் தேமுதிக வீர நடை போடும் எனவும் எல்.கே. சுதீஷ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்