"விஜய பிரபாகரனை பார்க்கும்போது கேப்டனையே பார்ப்பது போன்று..." -பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு

x

விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை பார்க்கும்போது, விஜயகாந்தையே பார்ப்பதுபோல், மக்கள் அன்பையும் ஆதரவையும் தெரிவிக்கிறார்கள் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்