"பொறுப்பில் அமர, அவர் எடுத்த நடவடிக்கையே காரணம்" - பொன்முடி உருக்கம்

x

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர், மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பொன்முடி, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்