"இந்த விஷயத்துல ஏதாவது சொன்னா எனக்கு ரொம்ப கோபம் வரும்.." - திடீரென கொதித்தெழுந்த ஆளுநர் தமிழிசை
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக லேப்டாப் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் துணை நிலை ஆளுநருக்கு தொடர்புள்ளதாக எதிர்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு... தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார்..
Next Story