"இந்த விஷயத்துல ஏதாவது சொன்னா எனக்கு ரொம்ப கோபம் வரும்.." - திடீரென கொதித்தெழுந்த ஆளுநர் தமிழிசை

x

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக லேப்டாப் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் துணை நிலை ஆளுநருக்கு தொடர்புள்ளதாக எதிர்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு... தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்