அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த பெண் போலீஸ் - வெளியான முக்கிய தகவல்

x

சேலம் விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் பெண் போலீஸ் ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் நித்தியகல்யாணி என்பதும், போட்டோ எடுத்தது உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பதும் தெரிய வந்துள்ளது. அதே போல், அங்கிருந்த உதவி ஆய்வாளர் ஒருவர் சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்பும் கொடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்