"சிலை மீது கை வைத்துப் பாருங்கள்" - எச்சரித்த வைகோ

x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். தந்தை பெரியாரின் 50வது ஆண்டு் நினைவு தினத்தையொட்டி மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வைகோ, பெரியார் சிலையை அவமதிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்