முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கே.பாலகிருஷ்ணன் - திடீர் சந்திப்பு

x

தந்தை பெரியாரின் 50-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்திற்கு, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஜெயக்குமார் மற்றும் பாலகிருஷ்ணன், ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்