ஓபிஎஸ் பதிவிட்ட "ஒற்றை வார்த்தை"... அதே வார்த்தையால் ஈபிஎஸ் தரப்பு பதிலடி - அதிமுகவில் திடீர் பரபரப்பு

x

ஓபிஎஸ் பதிவிட்ட "ஒற்றை வார்த்தை"... அதே வார்த்தையால் ஈபிஎஸ் தரப்பு பதிலடி - அதிமுகவில் திடீர் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒற்றை வார்த்தை பதிவாக தொண்டர்கள் என பதிவிட்டது சர்ச்சையாகி உள்ளது,

ஓ. பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தொண்டர்கள் தனது பக்கம் உள்ளதாக குறிப்பிடும் வகையில் தொண்டர்கள் என பதிவு செய்து உள்ளார். இதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்தியன், அண்ணா, தங்களால் ஏமாற்றப் பட்டவர்கள்!! என்று பதிவிட்டு உள்ளார்... இதனை தற்போது எடப்பாடி ஆதரவாளர்கள் தங்கள் இணையதளம் பக்கத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்