"12 தலைவர்களும் விடாக்கண்டன் , கொடாக்கண்டன்.." மக்களை சிரிப்பலையில் மூழ்கடித்த திமுக எம்.பி

x

நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த படாத பாடுபட்டதாக திமுக எம்.பி ராஜேஷ்குமார் மேடையில் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. நாமக்கல் நகராட்சி கூட்டத்தில் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி ராஜேஷ்குமார், 12 ஊராட்சி தலைவர்களும் விடாக் கண்ணன், கொடா கண்ணனாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் 12 பேரிடமும் எவ்வாறு கையெழுத்து பெற்றீர்கள் என அமைச்சர் நேருவே பாராட்டு தெரிவித்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்