ரூ.7 கோடிக்கு பணியை தொடங்கி வைத்த அமைச்சர்

x

குமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரையோரம் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டனர். வைக்கல்லூர் பகுதியில் கரையோரம் இருந்த வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, ஆற்றங்கரையில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்கவாட்டு சுவர் கட்டும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்