தமிழக மாணவர்களுக்கு வெளியான ஒரு குட் நியூஸ் | Minister | Speech

x

ஆயிரத்து 251 காலி பணியிடங்களுக்குகான அறிவிப்பு ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம் ஆர் பி தேர்வில் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1021 மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், பணி மாறுதல் வேண்டி யாரையும் சிபாரிசுக்காக அணுக வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்