"இப்போ இதெல்லாம் ஒரு பேஷனா மாறிடுச்சு" - தாக்கிய அமைச்சர் மா.சு.

x

சங்கங்களை வளர்க்க வழக்கு தொடர்வது பேஷன் ஆகிவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3.77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கட்டிடங்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையற்ற முறையில் வழக்கு தொடர்வதை படித்து, முடித்து காத்திருப்பவர்கள் செய்திட வேண்டாம் எனவும் சங்கங்களை வலுப்படுத்த வழக்கு தொடர்வது பேஷன் ஆகிவிட்டதாகவும் கூறினார்....


Next Story

மேலும் செய்திகள்