I.N.D.I.A கூட்டணியில் வீசும் புயல்.. அடுத்த தேர்தலுக்கு மாஸ்டர் பிளான் - வெளியேற முடிவெடுத்த கட்சி?

x

மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து, அடுத்து பீஹார் சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி அறிவித்திருப்பது இந்தியா கூட்டணியில் புயல் வீச காரணமாகியுள்ளது‌. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்