மதுரையில் மாநாடு. வட சென்னையில் பறந்த பச்சை கொடி. கொடியசைத்து தொடங்கி வைத்த ஜெயக்குமார்

x

மதுரையில் நாளை நடைபெற உள்ள அதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக, வட சென்னையில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேருந்துகள் மூலம் செல்கின்றனர்... இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்