"கேரள தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க புகார்" - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

x

குழந்தைக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்ட விவகாரத்தில், விளம்பர நோக்கில் தகவல் பரப்பிய கேரள தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க புகாரளித்திருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்