"மக்களின் ஆதரவு சிறப்பாகஉள்ளது" - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

x

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சத்துவாச்சாரி பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், பிரசாரத்தின் போது மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளதாக கூறினார். தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதி எனவும் கதிர் ஆனந்த் உறுதிபட தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்