பிரசாரத்திற்கு சென்றபோது கனிமொழி காரை தடுத்து நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் எடுத்த அடுத்த ஸ்டெப்

x

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவர் பிரச்சாரத்திற்காக திருநெல்வேலி செல்லும் வழியில், தூத்துக்குடி 3-ஆவது மைல் பகுதியில், அவருடைய வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், கனிமொழியின் வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பிறகு அவர்கள் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்