#JUSTIN || அமைச்சர் பொன்முடி வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

x

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு அக்.19க்கு ஒத்திவைப்பு. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை அக்டோபர் 19க்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக பொன்முடி தரப்பில் பதில்.


Next Story

மேலும் செய்திகள்