நாளை முதல் கண்டிப்பாக கிடைக்கும்..அமைச்சர் சொன்ன மிக மிக முக்கியமான தகவல்

x

மிக் ஜாம் புயலால் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பால் தட்டுப்பாடு நிலவிய நிலையில், இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்... நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அப்போது தான் பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்