"இது முடிவு கட்டும் நேரம்.." - பிரதமர் சூளுரை

x

சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு விலகுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கரின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்த சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டதாகவும் சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்பது உறுதியாகிவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார். சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, இன்று நாட்டில் யாரேனும் ஏழைகளாக இருந்தால், அதற்குக் காரணம் காங்கிரஸ் மட்டுமே எனக் கூறிய அவர், சத்தீஸ் மாநில இளைஞர்களின் கனவுகளை நனவாகும் என உத்தரவாதம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்