"நான் பயந்தேன்... ஆனால்.." அரசுக்கு டி.டி.வி.தினகரன் திடீர் கோரிக்கை

x

இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், நல்ல அதிகாரிகளைக் கொண்டு அரசு சரியாக செயல்பட்டுள்ளது எனவும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்