"எப்படி முதல்வரானீங்கன்னு தெரியும்ல".. - ஈபிஎஸ்-க்கு எதிராக ஒட்டப்பட்ட பரபரப்பு சுவரொட்டிகள்

பரமக்குடியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன..
x

"எப்படி முதல்வரானீங்கன்னு தெரியும்ல".. - ஈபிஎஸ்-க்கு எதிராக ஒட்டப்பட்ட பரபரப்பு சுவரொட்டிகள்

பரமக்குடியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தியது, எடப்பாடி பழனிசாமி முதல்வரானது குறித்து கடுமையான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்