சட்டப்பேரவையில் சத்தமில்லாமல் நடந்த சம்பவம்

x

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், சட்டப் பேரவையில், கருப்புபட்டை அணிந்து அவை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜியும் கருப்பு சட்டை அணிந்து வந்தார். ஆளுநருக்கு எதிராக தான் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததாகவும், ஆளுநர் உரைக்கு ஆதரவு என்றும் அவர்கள் கூறினர்.




Next Story

மேலும் செய்திகள்