"இது ஆளுநர், அரசு, சபாநாயகருக்கு இடையே உள்ள பிரச்சனை" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

x

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, சபாநாயகருக்கு ஆளுநர் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்