"அடுத்த 25 ஆண்டுகளுக்கு திராவிட ஆட்சி தான்..." | vilupuram | Sekar Babu

x

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், பழுதடைந்த தங்கத்தேர் சரிசெய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தங்கத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். பின்பு பேசிய அமைச்சர் சேகர்பாபு, முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுவதாகவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு திராவிட ஆட்சியே நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்