தமிழிசை சௌந்தரராஜன் குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரபரப்பு பேச்சு | EVKS Elangovan

x

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தேவையின்றி தமிழ்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்