"இந்த ஒரு விஷயம் நடந்து இருந்தால் ஈபிஎஸ் தான் இப்போ CM" - தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ்

x

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக ஆகியிருப்பார் என்று தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்