#Breaking : செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த சிக்கல்... கோர்ட் படியேறி ED அடுக்கிய பாயிண்ட்ஸ்...

x

"சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை 3 மாதங்களில் முடிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்"/சென்னை உயர்நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டு/////1/"விசாரணைக்கு ஒத்துழைக்க செந்தில் பாலாஜி மறுப்பு"


Next Story

மேலும் செய்திகள்