முதல்வரை சந்தித்த அடுத்த நொடியே துரை வைகோ வெளியிட்ட அறிக்கை | DMK

x

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தமைக்கும், திமுக நிர்வாகிகள் சிறப்பான களப்பணி ஆற்றியதற்கும் நன்றி தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் முதலமைச்சர் தன்னுடைய முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் தொடங்கியதற்கு நன்றி கூறி, வாழ்த்தும் பெற்றுக் கொண்டதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்