#JUSTIN : 18வது முறை... செந்தில் பாலாஜி வழக்கு... ஜஸ்டிஸ் ஆனந்த் போட்ட உத்தரவு

x

செந்தில் பாலாஜியின் காவல் 18 வது முறையாக நீட்டிப்பு/கோப்புக்காட்சி/அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18 வது முறையாக நீட்டிப்பு/பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு/ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார்//


Next Story

மேலும் செய்திகள்