மூட்டையுடன் என்ட்ரி... அசெம்பிளியை பரபரப்பாக்கிய காங்., MLA... ஆம் ஆத்மிக்கு எகிறிய டென்ஷன்

x

பஞ்சாப் மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் சப்பேவால் தனது தலையில் மூட்டையை வைத்திருந்தார். பஞ்சாப் மாநில அரசின் கடன் சுமையை தூக்குவதற்காக தான் வருகை தந்திருப்பதாகவும் அவர் கூறினார். மாநிலத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என அரசு உறுதியளித்திருந்த நிலையில் கடன் சுமையை மேலும் அதிகரித்திருப்பதாக ராஜ்குமார் சப்பேவால் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்