"இது விவசாயிகளின் அவல நிலை.." - வேதனை தெரிவித்த ஈபிஎஸ்

x

சிதம்பரத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், அரசாங்கமே விவசாயிகள் கரும்பைத் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்ய உத்தரவிட்டால் எப்படி அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லாபத்தில் இயங்கும் என கேள்வி எழுப்பினார்...


Next Story

மேலும் செய்திகள்