"சொன்னது ஒன்னு; செய்தது வேற.." பாஜக கொடிக்கம்பங்களை அகற்றிய அதிகாரிகள் - சிதம்பரத்தில் பரபரப்பு

x

"சொன்னது ஒன்னு; செய்தது வேற.." பாஜக கொடிக்கம்பங்களை பிடிங்கி அகற்றிய அதிகாரிகள் - சிதம்பரத்தில் பரபரப்பு

#ElectionCommission #LokSabhaElections2024 #Chidambaram #BJP #TNPolice #ElectionWithThanthiTV

சிதம்பரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகையையொட்டி அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகளவில் நடப்பட்ட கொடிக்கம்பங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். காவல் நிலையத்தில் 200 கொடிக்கம்பங்கள் நடவுள்ளதாக தெரிவித்துவிட்டு 876 கொடிக்கம்பங்களை பாஜகவினர் நட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபுமனோகர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பாஜக நிர்வாகி முகுந்தன் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்