"இன்னும் ஒரு வாரத்தில்.. எத்தனை தொகுதியில் நின்றாலும்?.." - தேர்தலுக்கு தயாராகும் மநீம

x

சென்னை போரூரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க. இன்னும் ஒரு வாரத்தில் கமல்ஹாசன் தலைமையில் வார் ரூம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒன்றோ, மூன்றோ, நாற்பதோ... எத்தனை தொகுதிகளாக இருந்தாலும் வெற்றி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்