"ஆபத்தை திணிக்கும் மத்திய அரசு.." - வைகோ சாடல் | Vaiko

x

கல்பாக்கத்தில் தொடங்க உள்ள ஈனுலை திட்டத்தை

மத்திய அரசு கைவிட வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஈனுலை திட்டம் மிகவும் ஆபத்தானது என்பதால் பல உலக நாடுகள் இதைக் கைவிட்டுவிட்டதாக வைகோ கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பிற்கு நிதி கொடுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள் என கோரிக்கை வைத்தால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானத் திட்டங்களையே மத்திய அரசு திணிக்க நினைப்பதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்