#Breaking : "இனியும் முரண்டுபிடித்தால், நல்லதல்ல... சும்மா விடமாட்டோம்.." - துரைமுருகன் ஆவேசம்

x

"காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை"/தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை/"ஆகஸ்டு 11ம் தேதி வரையில் கர்நாடகா 53.77 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும்"/"ஆனால் கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ வெறும் 15.79 டி.எம்.சி தான், பற்றாக்குறை 37.97 டி.எம்.சி."/"தஞ்சை தரணியில் காவிரி நீரை எதிர்பார்த்து நிற்கிற பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது"/"தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள்"/கோப்புக்காட்சி/5/"உச்சநீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை"


Next Story

மேலும் செய்திகள்